என் புழுக்கத்தைப் போக்கி
களைப்பாறச் செய்தாய் அன்று
உன் புழுக்கத்தைப் போக்க
ஆள் இல்லை இன்று...
தாம்பூலப்பை இறுக்கத்தில்!
............................................................
அகல் விளக்கேற்றி,
உன்னை கையில் ஏந்தி அணைத்துறங்கும்
காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்,
குளிர்ந்த செயற்கைக் காற்றின் புழுக்கத்தில்!
No comments:
Post a Comment