Wednesday, 12 August 2020

எலுமிச்சை!

புளித்து நீ சுவைக்க, 
கண்களைச்  சுருக்கினாலும்..
உன் மேல் கொண்ட இச்சை குறைவதில்லை.. எலுமிச்சையே...!
-------------
அறுசுவையில் ஒரு சுவையாய் நீ இருக்க 
ஐஞ்சுவை கலந்து பருகினாலும் 
உன் மேல் கொண்ட இச்சை குறைவதில்லை...
எலுமிச்சையே!
--------------

No comments:

Post a Comment