Saturday, 1 August 2020

ஒரு கவிஞனின் அலப்பறைகள்!

அமாவாசை உணவில் கொழுத்த காக்கை ஒன்று
எச்சமிட்டது,
நான் உணவு பரிமாறிய அதே கைகளில்.....
அது பெயரெச்சமா, வினையெச்சமா
என்று தெரியவில்லை
அடுத்த அமாவாசை அன்று கேட்க வேண்டும்!

No comments:

Post a Comment