ஓசை உண்டு உனக்கு,
கரையைச் சேரும் வரை.
உணர்வுண்டு உனக்கு,
மண்ணைத் தொடும் வரை.
தாய்மை உண்டு உனக்கு,
படகுகளைத் தாலாட்டும் வரை.
ஓய்வில்லை உனக்கு,
உலகம் அழியும் வரை!
---------------
காத்துக்கொண்டிருக்கிறது கரை-
எப்பொழுது தன் காதலை ஏற்றுத் தன்னுடன்
அழைத்துச் செல்லுமோ அலை!
No comments:
Post a Comment