Tuesday, 3 November 2020

சொல்லாமல் சொல்கிறது!

குடையை உயர்த்தி 
தலையை நீட்டி 
மழை விட்டதா என்று பார்க்கையில் 
மழைத் துளி ஒன்று
கண் இமையில் விழுந்து
கண்களை நன்கு துடைத்துப் பார் என்று 
சொல்லாமல் சொல்கிறது!

No comments:

Post a Comment