வானத்துடன் கொண்ட காதல்
தோல்வியுற்றதாலோ ஏனோ
இந்த மேகம் மழையாய்
கண்ணீர் சிந்துகிறது!
----------------------------------------------------------------------
இலைகளில் தேங்கி இருக்கும்
மழைத் துளிகள் போல் தான் காதலும்
காற்றுவீசினால் நொறுங்கிவிடும் மண்ணில்!
தோல்வியுற்றதாலோ ஏனோ
இந்த மேகம் மழையாய்
கண்ணீர் சிந்துகிறது!
----------------------------------------------------------------------
இலைகளில் தேங்கி இருக்கும்
மழைத் துளிகள் போல் தான் காதலும்
காற்றுவீசினால் நொறுங்கிவிடும் மண்ணில்!
No comments:
Post a Comment