Monday, 20 July 2020

காத்திருப்பு!

காத்திருக்கும் தருணத்தில் 
கால் ரெண்டும் நோகுதடி 
கத்திரி வெயில் தாக்கத்தில் 
கண் இரண்டும் பூத்ததடி
உன் நடுவாகுச் சிரிப்பினால் 
இவை இரண்டும் தோற்றதடி 
உன் வாசம் பட்டதும் என் சுவாசம் மீண்டதடி!

No comments:

Post a Comment