Sunday, 6 September 2020

ஊஞ்சல்!

குழந்தைகள் சப்தம் நிரம்ப
ஊஞ்சல் அசைத்துத் தன் பிள்ளை
காற்றில் மிதந்து தன்னிடமே வரும் தருணம்
அன்னையின் சிந்தையில் 
அவள் அன்னை தோன்ற
விழி ஓரம் வடியும் கண்ணீரில் படர்ந்தது
புடவையின் வாசம் - ஆலமரத் தொட்டில்

No comments:

Post a Comment