Wednesday, 27 May 2020

வாழ்வின் அர்த்தம்

சுழல்கின்ற இந்த பூமியில் 
கடிகாரமாய் ஓடும் மனிதர்கள் 
இருளில் ஒளி தரும் நிலவு 
பகலை இருளவைக்கும் மேகம் 
கத்திரியில் வாடும் மரங்கள் 
மழையால் குளிரும் பூமி 
இப்படி அன்றாட உலக நிகழ்வுகள் நிகழ 
அதை அமைதியாய் பார்த்துக்கொண்டு 
சுழலாமல் நிற்கின்றேன் நான்
 என் வாழ்வின் அர்த்தத்தை தேடி!

No comments:

Post a Comment