தூண்டில்
------------------------------ -----
பாசக்கயிறாய் வந்து என் உயிரைப் பறிக்கிறாய் - இப்படிக்கு மீன்
------------------------------ -----
தொண்டையில் சிக்கித் துடிக்கும் போது தான் நினைவுக்கு வருகிறது தூண்டிலில் சிக்கிய மீனின் அவதி!
------------------------------ ------
உன்னிடம் சிக்கித் தவித்த சிலநொடிகளில் உணர்ந்தேன்
கடலுடன் நான் கொண்ட காதலை!
No comments:
Post a Comment